Posts

Showing posts from January, 2019

காதல் தோல்வி கவிதைகள்

Image
காதல் தோல்வி கவிதைகள்
புதுக்கவிதை- (கவிப் பேரரசு வைரமுத்துவின் பார்வையில்) புதுக்கவிதை என்பது சொற்கள் கொண்டாடும் சுதந்திர தின விழா. யாப்பு எனும் குதிருக்குள் இலக்கணம் போட்ட உத்தரவுக்குப் பயந்து உறங்கும் சோம்பேறிச் சொற்களுக்கா நீங்கள் கவிதை என்று கட்டியங் கூறுவீர்? ஒன்று கேட்கிறேன்: உறைக்குள் இருந்தால்தான் அதற்கு வாள் என்று பெயரா? புதுக்கவிதை எனும் போர்வாள் இலக்கண உறையிலிருந்து கவனமாகவே கழற்றப்பட்டிருக்கிறது ஏனெனில் ‘சுவர்கோழிகள் கூவிப் பொழுது விடியாது’ என்பதந்தப் போர்வாளுக்குப் புரிந்தே இருக்கிறது. மரபுக் கவிதைகள்- மண்ணில் இருந்தாலும் விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும் மலர்வர்க்கங்கள்! புதுக்கவிதைகள்- விண்ணிலிருதாலூம் மண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும் சூரிய சந்திரர்கள் .